2025 இந்தியன் பிரீமியர் லீக்கின் இரண்டாவது அரையிறுதி இன்று (01) நடைபெற உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே இந்த போட்டி இடம்பெறவுள்ளது
இந்தியாவின் அகமதாபாத்தில் நடைபெறும் இந்த போட்டி உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, அடுத்த நாள் (03) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக இந்த போட்டியின் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது.
(crictimes.lk)