இலங்கை T10 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளரான இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெறும் T10 போட்டியின் போது பணத்திற்காக
வீரர் ஒருவரை ஏமாற்றியதாக கூறியே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்
(crictimes.lk)